Thursday, May 27, 2010 | By: kuraliniyan s

தமிழக பேருந்துகள் இடை நில்லும் உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

தமிழக பேருந்துகள் இடை நில்லும் உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

நான் சென்னையிலிருந்து எனது சொந்த ஊருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து எனது பெற்றோர்களுடன் புறப்பட்டேன். பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்றது. கடும் வெயில் என்பதால் கடும் தன்னிற் தாகம் அனைவருக்கும் ஏற்பட்டது. சரி அனைவருக்கும் மாம்பழ பழரசம் (செயற்கை ) வாங்கலாம் என்று நினைத்து விலையை கேட்டேன் .
மாம்பழ பழரசம் (செயற்கை) - 25
விற்கும் விலை 32
காபி ( பால் இல்லாதது ) 10
குடிநீர் பாட்டில் 18
இப்படி அநியாய விலை விற்கும் உணவகங்கள்
மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?








Thursday, January 21, 2010 | By: kuraliniyan s

ஈழம் காக்க ஈகம் செய்த மாவீரன் முத்துகுமார் நினைவாக வீரவணக்க சூளுரை ,சுடரோட்டம் ,திறந்த வெளி உரை அரங்கம்

ஈழம் காக்க ஈகம் செய்த மாவீரன் முத்துகுமார் நினைவாக வீரவணக்க சூளுரை ,சுடரோட்டம் ,திறந்த வெளி உரை அரங்கம் -சிதம்பரம் மேலவீதி பெரியார் சதுக்கம்

தமிழ் தேச பொது உடைமை கட்சி