Wednesday, April 15, 2009 | By: kuraliniyan s

உலக நாடுகள் உக்கிரமாக போராட்டம் நடத்துகையில்

உலக நாடுகள் உக்கிரமாக போராட்டம் நடத்துகையில்
தமிழ்நாட்டு மக்கள் உறங்கி கொண்டிருக்கிறோம்...................
காரணம் .....தேர்தல் ,,பயம் எங்கே தேச பாதுகாப்பு சட்டம் நம்மீது பாய்ந்து விடுமோ என்று அச்சம் .....
ஆறு கோடி மக்கள் உறங்கி விட்டார்களா ?











Monday, April 6, 2009 | By: kuraliniyan s

என்று தனியும் எம் தமிழ் ஈழ சுதந்திர தாகம்.........................

என்று தனியும் எம் தமிழ் ஈழ சுதந்திர தாகம்.........................

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ,தர்மம் மறுபடியும்
வெல்லும்....