Saturday, May 16, 2009 | By: kuraliniyan s

தமிழ் ஈழ ஆதரவு போராட்டங்களில் அதிகம் போராடியவர்களுக்கு தமிழக மக்கள் தந்த மாபெரும் பரிசு

தமிழ் ஈழ ஆதரவு போராட்டங்களில் அதிகம் போராடியவர்களுக்கு தமிழக மக்கள் மாபெரும் பரிசு கொடுத்துள்ளனர் .....வாழ்க தமிழினம் ......
பரிசுகள் :
வைகோ அவர்களை தோற்கடித்தது .............
பாட்டாளி மக்கள் கட்சியை தோற்கடித்தது .............
தா பாண்டியன் அவர்களை தோற்கடித்தது .............

பரிசுக்கு காரணமான காரணிகள்:

வாழ்க இலவச கலர் தொலைகட்சி பெட்டி ..............
வாழ்க ஒரு ரூபாய் அரிசி ................
வாழ்க விவசாய கடன் தள்ளுபடி........................
வாழ்க விஜயகாந்த் அவர்களின் அரசாங்க எதிர்ப்பு வாக்குகள் .......................
வாழ்க திருமாவளவன் அவர்களின் வட மாவட்ட வாக்குகள் ...........................
வாழ்க தமிழின அழிவுக்கு துணை போகும் கருப்பு பணங்கள் ............................
வாழ்க சில அரசாங்க ஊழியர்களின் சேவை ......................
வாழ்க ஈழத்தில் நடக்கும் இன அழிப்பை காட்ட மறுத்த ஊடகங்கள் ............

வரலாறு கண்டிப்பாக மன்னிக்காது ....வருங்காலம் நம் மீது காரி உமிழும் ........

குறள்இனியன்












No comments: